
“பேடகம்” மலரிற்கு ஆக்கம் தந்தவர்கள், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவருக்கும் அறியத்தருவதாவது. தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை நடைபெறவிருந்த “பேடகம்”; மலர் வெளியீட்டு விழா பிற்போடப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். இந்நிகழ்வு வியாழக்கிழமை (22.02.2024) பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகையிலான அசௌகரியங்களுக்கும் மனவருத்தமடைகின்றேன்.
கணேசன் கம்ஸநாதன்
செயலாளர்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை கரவெட்டி