தைப்பொங்கல் நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.16 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.