வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான அலுவலக நிர்வாக நடைமுறைகளும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் தொடர்பான செயலமர்வு 2024.02.14 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திரு்ஆலாறன்ஸ் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.