76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளியில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களினால் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.