தேசிய வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவில் “பேடகம் 2” மலர் குழு உறுப்பினர்களும் கலைஞர்களும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.