பேடகம் – 02 மலர் வெளியீட்டு நிகழ்வு

பேடகம் 2 மலர் வெளியீட்டு நிகழ்வு 23.02.2025 அன்று பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவரகள் மதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேடகம் 2 மலரினை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் முதற்பிரதியைப்பெற்றுக்கொண்டார்.