நெல்லியடி முன்பள்ளி கால்கோள்விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரசேசபையினால் நிர்வகிக்கப்படும் நெல்லியடி முன்பள்ளிக்கு 2025 ம் ஆண்டு புதிதாக வருகைதந்த மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா நிகழ்வு இன்று (2025.02.11) நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது.