கிளீன்சிறீலங்கா திட்டத்தின்கீழ் வீதி துப்புரவுப்பணி

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால்  மாலிசந்தியிலிருந்து மடத்தடி வரையான பருத்தித்துறை  வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.