அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய நேற்றைய தினம் (26.01.2025) வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால் மாலைசந்தையிலிருந்து பாரதிதாசன் சனசமூக நிலையம் வரையான வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.