கிளீன் சிறீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதி துப்புரவு செய்தல்

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Srilanka) செயற்றிட்டத்திற்கமைய நேற்றைய தினம் (26.01.2025) வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் அனுசரணையுடன் கணபதி அறக்கட்டளையினால் மாலைசந்தையிலிருந்து பாரதிதாசன் சனசமூக நிலையம் வரையான வீதியின் இருமருங்கிலும் துப்பரவுபணிகள் நடைபெற்றது.