வருடாந்த செயலாற்றுகைத்திட்டம் தயாரித்தல் செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை தயாரித்தல் செயலமர்வு 2024.01.26 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கணக்காளர் திரு.திருக்குமார் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.